நாமக்கல் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு துறை 2023 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் சமூக பணியாளர் வேலைகளுக்கு 01 காலி பணியிடம் உள்ளன. இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம். இந்த பணிக்கான வேலை இடம் நாமக்கல் மாவட்டம். இதற்கு நீங்கள் தபால் மூலம் அப்ளை செய்யலாம். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Link ஐ Download செய்து பாருங்கள்.இந்த வேலைக்கு அப்ளை செய்ய கடைசி தேதி 13.03.2023.
தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் esichennai. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.
அறிவிப்பு | தகவல் |
---|---|
நிறுவனம் | நாமக்கல் மாவட்டம் |
பணி | குழந்தைகள் பாதுகாப்பு துறை |
விண்ணப்ப முறை | POST |
சம்பளம் | ரூபாய். 18,536 |
தொடக்க நாள் | 27:02:2023 |
கடைசி தேதி | 13.03.2023 |
இப்பணிக்கான வயதுவரம்பு விபரங்கள்:
இந்த பணிக்கு வயது வரம்பு அனைத்து பணிக்கும் குறைந்த பட்சம் 18 வயது, அதிகபட்ச வயது 40. இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.
இப்பணிக்கான கல்வித் தகுதிகள்:
இப்பணிக்கான கல்வித்தகுதி B.A social work தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.
இந்த பணிக்கான சம்பள விபரம்:
இப்பணிக்கு சம்பளம் மாதம் ரூபாய்.18,536 வரை வழங்கப்படுகிறது. இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.
இந்த வேலைக்கு ஆட்கள் தேர்வு முறை:
இப்பணிக்கு தபால் மூலம் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் நேர்காணல் நடைபெறும்.
அதன் பின்னர் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த வேலைக்கான விண்ணப்பமுறை :
இந்த பணிக்கான விண்ணப்ப முறை – தபால். கீழே Application Form மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF உள்ளது அதனை பதிவிறக்கி படிக்க வேண்டும். பின்னர் Application form பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும். பின்னர் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். பின்னர் நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி க்கு அறிவிப்புகள் வந்து சேரும். இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 13.03.2023. இப்பணி உங்களுக்கு வெற்றிகரமாக அமைய நம் வலைதளம் சார்பாக வாழ்த்துக்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
no .78 A , இளங்கோ திருமண மண்டபம் அருகில்,
மோகனூர் ரோடு,
நாமக்கல் – 637001
இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம் எனில் இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். வழக்கமான வேலை பதிப்புகளுக்கு எங்கள் இணையதளத்தில் சேரவும்.
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.