மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு !!! உடனே அப்ளை செய்யவும்.

5/5 - (1 vote)

மதுரை மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 2023 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் வேலைக்கு 09 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்.

இந்த பணிக்கான வேலை இடம் மதுரை. இதற்கு நீங்கள் தபால் மூலம் அப்ளை செய்யலாம். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Link Download செய்து பாருங்கள். இந்த வேலைக்கு அப்ளை செய்ய கடைசி நாள் 30.12.2022.

இந்த பணி விபரங்கள்:

இப்பணிக்கு காலி பணியிடங்கள்,

  • அலங்காநல்லூர் – 1
  • செல்லம்பட்டி – 2
  • கள்ளிப்பட்டி – 3
  • டி.கல்லுப்பட்டி – 3
  • மொத்தம் – 9
நிறுவனம்மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில்
பணிவட்டார ஒருங்கிணைப்பாளர்
விண்ணப்ப முறைதபால் மூலம்
திறந்த தேதி15-12-2022
கடைசித் தேதி30-12-2022

போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்பு !!! உடனே அப்ளை செய்யவும்..

மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் இந்த வேலைக்கான வயதுவரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு குறைந்த பட்சம் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் , அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் இப்பணிக்கான கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் 3 மாதம் MS office அனுபவம் வேண்டும். மேலும் சொந்த வட்டாரத்தில் வசிப்பவர் ஆக இருக்க வேண்டும்.

அதனை பற்றி மேலும் தகவல் அறிய கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:

இப்பணிக்கு சம்பள விபரம் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைக்கு தேர்வு முறை:

இப்பணிக்கு தபால் மூலம் அப்ளை செய்யப்பட்டு தகுதியான ஆட்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இப்பணிக்கு பெண் விண்ணப்பதாரர்கள் வரவேற்க்கப் படுகிறார்கள். அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும். பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் இந்த வேலைக்கான விண்ணப்பமுறை :

இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க முடியும் கீழே Application form மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF உள்ளது அதனை பதிவிறக்கம் செய்து தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் கேட்கப்பட்ட நகல்களை இனைக்க வேண்டும். இதனை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 30.12.2022 மாலை 5.45 மணிக்குள் அனுப்பவும். கடைசி தேதி க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ள பட மாட்டாது. பின்னர் நீங்கள் வழங்கிய முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் அறிவிப்புகள் வந்து சேரும். இப்பணி உங்களுக்கு வெற்றிகரமாக அமைய நம் வலைதளம் சார்பாக வாழ்த்துக்கள்.

மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் தபால் அனுப்ப வேண்டிய முகவரி:

இணை இயக்குநர் / திட்ட இயக்குனர்,மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,புது நத்தம் ரோடு,ரிசர்வ் லைன் பஸ்டாப் அருகில்,மதுரை.

மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் LINK CLICKHERE
மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் PDFCLICKHERE
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICKHERE

Leave a Reply