மாவட்ட சமூக நல்வாழ்வு காஞ்சிபுரம் 2023 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் Protection Officer வேலைக்கு பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம். இந்த பணிக்கான வேலை இடம் காஞ்சிபுரம். இதற்கு நீங்கள் தபால் மூலம் அப்ளை செய்யலாம். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Link ஐ Download செய்து பாருங்கள். இந்த வேலைக்கு அப்ளை செய்ய கடைசி நாள் 07.01.2023.
நிறுவனம் | மாவட்ட சமூக நல்வாழ்வு காஞ்சிபுரம் |
பணி | Protection Officer |
விண்ணப்ப முறை | தபால் மூலம் |
திறந்த தேதி | 21-12-2022 |
கடைசித் தேதி | 07-01-2023 |
மாவட்ட சமூக அலுவலகத்தில் இந்த வேலைக்கான வயதுவரம்பு:
இந்த பணிக்கு வயது வரம்பு குறைந்த பட்சம் 22 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் , அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.
மாவட்ட சமூக அலுவலகத்தில் இப்பணிக்கான கல்வித் தகுதிகள்:
இப்பணிக்கான கல்வித்தகுதி M.A Sociology/social work/psychology with computer knowledge தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனை பற்றி மேலும் தகவல் அறிய கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.
மாவட்ட சமூக அலுவலகத்தில் இந்த பணிக்கான சம்பளம் மாதத்திற்கு:
இப்பணிக்கு சம்பளம் ரூபாய் 30000/- வரை வழங்கப்படுகிறது.
மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.
மாவட்ட சமூக அலுவலகத்தில் வேலைக்கு தேர்வு முறை:
இப்பணிக்கு தபால் மூலம் அப்ளை செய்யப்பட்டு தகுதியான ஆட்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாவட்ட சமூக அலுவலகத்தில் இந்த வேலைக்கான விண்ணப்பமுறை :
இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் கீழே Application form மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF உள்ளது அதனை பதிவிறக்கி தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் கேட்கப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும். பின் அதனை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். பின்னர் நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி க்கு அறிவிப்புகள் வந்து சேரும். இப்பணிக்கான விண்ணப்ப நாள் 07.01.2023. இப்பணி உங்களுக்கு வெற்றிகரமாக அமைய நம் வலைதளம் சார்பாக வாழ்த்துக்கள்.
மாவட்ட சமூக நல்வாழ்வு காஞ்சிபுரம் LINK | CLICK HERE |
மாவட்ட சமூக நல்வாழ்வு காஞ்சிபுரம் PDF | CLICK HERE |
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள் | CLICK HERE |
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.