திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை அரசு தேர்வுகளுக்கு பயிலும் மாணவர்களுக்கு இலவச வகுப்பு நடத்த உள்ளது.
அதில் Staff selection commission படி வெளியிடப்பட்ட அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
நடைபெறும் இடம் மற்றும் தேதி:
இந்த பயிற்சி முகாம் 14.12.2022 முதல் இந்த முகாமில் நடைபெற்று வருகிறது.
இடம்:
திண்டுக்கல் மாவட்டம் சமூக நலத்துறை அலுவலகம்.
கலந்து கொள்ளும் முறை:
இந்த பயிற்சியில் பங்கேற்க நினைப்பவர் அந்த அலுவலகத்தில் சென்று அங்கு கொடுக்கப்படும் Application form ஐ பூர்த்தி செய்து அதனை கொடுத்துவிட்டு வர வேண்டும் .
I am Gayathiri M. I am BCA 3rd year student, I had 3 years of experience in this working field. I already worked as an article writer in some other place. Now I am working part-time at the EsiChennai website as an article writer. I am very proud and happy to be a part of esi Chennai.