ஈரோடு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு 2022 !!! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்..

5/5 - (1 vote)

ஈரோடு மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது.அதில் Cook , Washerman வேலைகளுக்கு 10 காலி பணியிடங்கள் உள்ளன.

இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம். இதற்கு நீங்கள் Online மூலம் அப்ளை செய்யலாம்.மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF Download செய்து பாருங்கள்.

நிறுவனம்ஈரோடு
பணிCook, Washerman
விண்ணப்ப முறைMail /Online
கடைசித் தேதி06/12/2022 & 15/12/2022
Sitehttps://erode.nic.in/

RPF (மத்திய அரசு ரயில்வே) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 9500 க்கும் மேல் காலிப்பணியிடங்கள்!!! உடனே அப்ளை செய்யவும்

வயது வரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

கல்வித் தகுதிகள்:

இப்பணிக்கான கல்வித்தகுதி தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். அதனை பற்றி மேலும் தகவல் அறிய கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

பணிக்கான சம்பளம்:

இப்பணிக்கு மாத சம்பளம் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

தேர்வு முறை:

இப்பணிக்குநேர்காணல் நடைபெறும் ,அதன் பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.பிறகு தகுதியான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

வேலைக்கான விண்ணப்பமுறை:

இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்கீழே Application Form மற்றும் PDF உள்ளது  அதனை பதிவிறக்கி தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் கேட்கப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் வேலை AnnounceLINK
பயனுள்ள நமது குழுவில் இணையுங்கள்CLICK HERE

Leave a Reply